மரப்பாச்சி (சிலேடை)

July 7th, 2008 | by Rajagopal |

நட்ட இடத்தில் நின்று

கிடைத்த நீரைத் தின்று

சாய்த்த திசையில் சாய்ந்து

பொய்த்த மழையை நொந்து

மாட்டுக் கிரையாய் போகும்

சிறு மரம்.

Post a Comment